Uttarakhand Tunnel Collapse | மீட்புப் பணியில் மீண்டும் எழுந்த சிக்கல் - ஏன்? களத்திலிருந்து தகவல்!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நேற்று இரவு தொய்வு ஏற்பட்டது. அதற்கான காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? நமது சிறப்பு செய்தியாளர் நிரஞ்சன் தரும் கூடுதல் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com