அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்த 2,55,542 யாத்ரீகர்கள்

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்த 2,55,542 யாத்ரீகர்கள்
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்த 2,55,542 யாத்ரீகர்கள்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட 33 நாட்களில் இதுவரை 2,55,542 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடையும்.  இந்நிலையில், தற்போது வரை 2,55,542 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com