திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து

திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து

திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து
Published on

‌ஏப்ரல் 7-ம் தேதி முதல் திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்‌ளது. அதன்படி, 7-ம் தேதி முதல் 10 வாரங்களுக்கு எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், விஐபிக்களுக்‌கான தரிசன‌ டிக்கெட்டில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com