\
பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி

பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி

பிறந்த நாளன்று தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி
Published on

தெலங்கானாவை சேர்ந்த இன்ஜினியர், தனது பிறந்த நாளன்று அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலங்கானாவை சேர்ந்தவர் பாத்னாக் பிரதீப். அமெரிக்காவில் கடந்த 8 வருடங்களாக இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. சம்பவ நாளான்று பிரதீப் தனது 29-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதனையொட்டி அவரது மனையியுடன் காரில் வெளியில் சென்ற பிரதீப் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக கார் பள்ளத்தில் சரிந்தது. இதில் பிரதீர் பரிதமாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி கார்த்திகா உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும், பிரதீப் குடும்பத்தினர் அமெரிக்கா விரைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com