“சுஷாந்த் கொலை செய்யப்பட்ட நாளில் துபாய் போதைப்பொருள் வியாபாரி அயாஷ் கான், சுஷாந்தை சந்தித்துள்ளார். அது ஏன்? ” என்று சுவாமி ஒரு ட்வீட்டில் கேட்டுள்ளார்.
மூத்த அரசியல்வாதியான சுவாமி ட்வீட்டில், “சுனந்தா புஷ்கர் உடல் எய்ம்ஸ் டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது வயிற்றில் என்ன இருந்தது என்ற உண்மைநிலை வெளியானது. ஆனால் இது ஸ்ரீதேவி மற்றும் சுஷாந்திற்கு நிகழவில்லை.”