சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். 

இதுகுறித்து நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர், மோஹித் கார்க் கூறுகையில், “இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com