வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்: ரிசர்வ் வங்கி முடிவு

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்: ரிசர்வ் வங்கி முடிவு

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்: ரிசர்வ் வங்கி முடிவு
Published on

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வளர்ந்து வரும் இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம் என கருத்துவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை விரைவில் மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com