கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் ம.பி முதல்வர்

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் ம.பி முதல்வர்

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் ம.பி முதல்வர்
Published on

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஜூலை 25-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு சிகிச்சைப்பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

எனினும் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவும், மேலும் 7 நாட்களுக்கு அவரது உடல்நிலையை சுயமாக கண்காணிக்கவும் மருத்துவமனை அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com