அருணாச்சலப் பிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அருணாச்சலப் பிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அருணாச்சலப் பிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் கடந்த 6-ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கினர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்த நிலையில், 7 ராணுவ வீரர்களின் உடல்களும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com