கேரள முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கேரள முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கேரள முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் மிரட்டல் பேச்சை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சந்திரவத், சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, ’கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும். எனது சொத்து முழுவதையும் விற்று அந்தப் பரிசை அளிப்பேன்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல, கேரள மாநில பாஜக தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com