MP, MLA-க்கள் மீதான வழக்கு; விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.பி.க்கள் மற்றும் எம்.அல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு அமர்வுகளை அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com