காணாமல்போன மெயிட்டி இன சிறுவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம்.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்!

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இன வன்முறைகள் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல்போய் தேடப்பட்டு வந்த மெயிட்டி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com