இந்தியா
“மூன்றில் இரு பங்கு 2,000 ரூபாய் தாள்கள் திரும்ப வந்துவிட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்
புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தாள்களில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமானவை வங்கிகள் மூலம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
