“பெரோஷா கோட்லா மைதானத்தில் அருண்ஜெட்லிக்கு சிலையா?: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேச முடிவு

“பெரோஷா கோட்லா மைதானத்தில் அருண்ஜெட்லிக்கு சிலையா?: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேச முடிவு
“பெரோஷா கோட்லா மைதானத்தில் அருண்ஜெட்லிக்கு சிலையா?: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேச முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி டெல்லியில்  உள்ள பெரோ சா கோட்லா மைதானத்தில் உள்ள தனது பெயரிலான ஸ்டேண்டை நீக்குமாறும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர் பதிவியை ரத்து செய்யுமாறும் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் சிலையை மைதானத்தில் நிறுவ டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்த நிலையில் இதை தெரிவித்துள்ளார் கிஷன் சிங் பேடி. 

“விளையாட்டு மைதானங்கங்களுக்கு விளையாட்டு வீரர்கள் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதனால் எனது பெயர் மைதானத்துடன் இணைந்திருப்பதை நான் விரும்பவில்லை” என பேடி தெரிவித்துள்ளார். இதனை கடிதம் மூலமாக டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com