புதுச்சேரி: திடீர் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

புதுச்சேரி: திடீர் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு
புதுச்சேரி: திடீர் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

புதுச்சேரியில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரெட்டியார்பாளையம் அருகேயுள்ள கனகன் ஏரியில் ஹசினா பேகம் என்ற பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com