ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு - நிர்மலா சீதாராமன்

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு - நிர்மலா சீதாராமன்

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு - நிர்மலா சீதாராமன்
Published on

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு தேவை என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர், “ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அடுத்த 12 ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com