“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்

“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்
“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்

உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் இந்திய ரயில்வே வைத்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com