ரயில் பயணிகளிடம் உரையாடிய ராகுல்காந்தி!

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசினார். இதன்பின் அவர் ராய்பூர் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்தார். அப்போது அங்கிருந்த பயணிகளிடம் உரையாடினார். இது தொடர்பான படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com