இந்தியா
'பிரதமரின் செயலற்ற தன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது' - ராகுல் காந்தி கொதிப்பு
மணிப்பூரில் 2 பழங்குடி பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
