இந்தியா
தேர்தல் பரப்புரைகள், கூட்டங்களில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதிப்பு
தேர்தல் நெருங்கி விட்டால் மக்களை கவர்வதற்காக கட்சிகள் குழந்தைகளை பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதுபோல பொதுக்கூட்டங்களிலும் குழந்தைகள் பேச வைக்கப்படுகின்றன.
மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்தல் பரப்புரைகளுக்கு குழந்தைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. தேர்தல் பரப்புரைகள் மற்றும் கூட்டங்களில் குழந்தைகளை பயன்படுத்துவதை தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான செய்தியை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.