தெலங்கானா: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை 20 கிமீ தூரம் டோலியில் சுமந்து சென்ற அவலம்

சாலை வசதி இல்லாததால் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை 20 கிமீ தூரம் டோலியில் வைத்து மருத்துவமனைக்கு சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com