பஞ்சாப் முதல்வரை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு : மொஹாலியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

பஞ்சாப் முதல்வரை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு : மொஹாலியில் ஒட்டப்பட்ட போஸ்டர்
பஞ்சாப் முதல்வரை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு : மொஹாலியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

மொஹாலியில் பஞ்சாப் முதல்வரைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை அறிவித்த சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று வழிகாட்டி வரைபடத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டியை வைத்ததற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொஹாலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 மொஹாலி நகர எஸ்.பி இது பற்றி கூறுகையில் “ இந்த சுவரொட்டி டிசம்பர் 31 அன்று வைக்கப்பட்டது. இதன்பின்னர் ஐபிசியின் 504, 506 & 120 பி பிரிவுகளின் கீழ் எஃப்..ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பஞ்சாப் தீங்கு விளைவிக்கும் சொத்து கட்டளைச் சட்டம், 1997 இன் 3, 4, 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com