திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு: போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடு

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு: போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடு
திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு: போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடு

கனமழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் பெய்த கனமழை காரணமாக  திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com