\
"எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை"- மோடி பேச்சு

"எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை"- மோடி பேச்சு

"எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை"- மோடி பேச்சு
Published on

இந்தியா சுயசார்புடன் திகழ்வதன் அவசியத்தை தற்போதுள்ள சர்வதேச சூழல்கள் உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது அவர், “கொரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதைத் தொடர்ந்து வந்துள்ள உக்ரைன் - ரஷ்யா போர் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய உலகில் எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிட முடியாத நிலையே உள்ளது.

இது போன்ற சூழலில் நமது நாடு சுய சார்பு நிலையில் இருப்பது அவசியம். இந்திய தயாரிப்புகளை வாங்கி அவற்றை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com