பொருளாதார குற்றவாளிகள் குறித்து 2014ல் மோடி பேசியதென்ன? ஆனால் இன்று நடப்பதென்ன? - ஜெய்ராம் ரமேஷ்

2014 ஆம் ஆண்டு பிரிஸ்பேர்னில் நடந்த மாநாட்டில் பண மோசடி செய்பவர்களை நிபந்தனையின்றி நாடு கடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மோடி வலியுறுத்தி இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com