இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் மத்தியி பேசிய போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் மத்தியி பேசிய போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.