வடமாநில ஊழியர்கள் பணி நிரந்தரம்: கடைசிநேரத்தில்  கிரண்பேடி பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை

வடமாநில ஊழியர்கள் பணி நிரந்தரம்: கடைசிநேரத்தில்  கிரண்பேடி பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை
வடமாநில ஊழியர்கள் பணி நிரந்தரம்: கடைசிநேரத்தில்  கிரண்பேடி பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை

புதுச்சேரியில் கடைசிநேரத்தில் 3 வடமாநில ஊழியர்களுக்கு, கிரண்பேடி பணி நிரந்தர ஆணை வழங்கிய சம்பவம் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி, கடைசி நேரத்தில் 3 வடமாநில ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு பிறப்பித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com