\

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம் தொடக்கம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் அஜய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com