உருமாறிய ஒடிசா.. புயலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள்..!

உருமாறிய ஒடிசா.. புயலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள்..!
உருமாறிய ஒடிசா.. புயலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள்..!

சென்னைக்கு மழையை கொண்டு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோனி புயலானது அனல்காற்றை தான் விட்டுச் சென்றது. ஆனால் ஒடிசாவை அடையாளம் தெரியாமல் புரட்டிப் போட்டுள்ளது இந்த ஃபோனி. ஒடிசாவின் பல பகுதிகள் உருமாறிக் கிடக்கின்றன. புயல் அடித்து ஒர வாரம் தாண்டியும் பல இடங்களில் இன்னும் மின்சார விநியோகம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். கோவில்களின் நகரம் என வர்ணிக்கப்படும் பூரி பகுதியில் ஃபோனி புயலானது கரையை கடந்தது. எனவே அங்கு நிலைமை படுமோசமாக உள்ளது.

இந்நிலையில் ஒடிசாவின் பல பகுதிகிள் புயலுக்கு முன் எப்படி இருந்துள்ளன. புயலுக்கு பின் எப்படி உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு உதாரணமாக சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவைகள் உங்களின் பார்வைக்காக....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com