பெற்றோர்களை 40 கி.மீ தோலில் சுமந்த பழங்குடி மகன்

பெற்றோர்களை 40 கி.மீ தோலில் சுமந்த பழங்குடி மகன்

பெற்றோர்களை 40 கி.மீ தோலில் சுமந்த பழங்குடி மகன்
Published on

ஓடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டத்தில் பழங்குடியை சேர்ந்த ஒருவர் தன் மீது சுமத்தப்பட்ட போலி வழக்கில் நீதி பெறுவதற்காக தனது பெற்றோர்களை 40 கி.மீ தூரத்திற்கு தோலில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com