வருவமான வரி தாக்கல் செய்பவர்கள் மாதிரிப்படம்
வருவமான வரி தாக்கல் செய்பவர்கள் மாதிரிப்படம்pt web

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகமான கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்திருப்பது அவர்கள் வருமானவரித் தாக்கல் செய்ததில் இருந்து தெரியவந்துள்ளது.
Published on

இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்திருப்பது அவர்கள் வருமானவரித் தாக்கல் செய்ததில் இருந்து தெரியவந்துள்ளது.

2023-24ஆம் நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியதாக வருமானவரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய 2013- 14ஆம் நிதியாண்டில் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

வருவமான வரி தாக்கல் செய்பவர்கள் மாதிரிப்படம்
இன்றும்... நாளையும்... சென்னையை மிரட்டப்போகும் மழை? வானிலை ஆய்வு மையம் சொன்னதென்ன?

கோடிகளில் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே இருந்திருப்பதும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கிறது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், சென்ற நிதியாண்டில் முதல்முறையாக 2 லட்சத்தை கடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com