வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது : பிசிசிஐ

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது : பிசிசிஐ

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது : பிசிசிஐ
Published on

பல ஐபிஎல் உரிமையாளர்கள் வெளிநாடு டி20 லீக்குகளில் அணிகளை வாங்குவதால், எந்த ஒரு இந்திய வீரரும் அவர்களின் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

மேலும் அவர்கள் பங்கேற்க விரும்பினால் “அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை முறித்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற சில நாடுகளில் டி20 லீக்குகள் தொடங்கப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை பிசிசிஐ தற்பாது வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com