"தமிழக மக்களை அவமானப்படுத்திவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்"-அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக மக்களை மத்திய நிதியமைச்சரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரிந்த நிலையில், அவருக்கு தெரிவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com