கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!
Published on

கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 9 மணிமுதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் ஏப்ரல் 21 இரவு 9 மணிக்கு மூடப்படும். அனைத்து கல்வி நிறுவனங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com