ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
Published on

ஜம்மு-காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப் படை தளத்தின் மீது கடந்த மாதம் ட்ரோன்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதனைதொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி ட்ரோன்கள் பறந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.2நாட்களுக்கு முன்பு சம்பா மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் ட்ரோன்கள் பறந்தன.

இந்த நிலையில், இது போன்ற ட்ரோன்களை இயக்குவது யார் என்பதை கண்டறிய, ஜம்மு, ராம்பன் அனந்த்நாக், சோபியான் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com