இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இருதரப்பு கருத்து பரிமாற்றங்கள் சிறப்பாக நடைபெற்றதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பணியில் செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.