குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவின்பேரில், 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த விவரங்கள் பின்வருமாறு:
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஸ்ரீதரன் பிள்ளை மிசோரமிலிருந்து கோவாவுக்கும், சத்யதே நாராயண் ஆர்யா ஹரியானாவிலிருந்து திரிபுராவுக்கும், ரமேஷ் பயஸ் திரிபுராவிலிருந்து ஜார்க்கண்டுக்கும்; பண்டாரு தத்தாத்ரேயா ஹிமாச்சலிலிருந்து ஹரியானாவுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.