கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை தனது ஆண் நண்பருடன் சாமுண்டி மலை அருகே உள்ள மலைக்குன்றுக்கு சென்றார். அப்போது, வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பலைச் சோ்ந்தவர்கள் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.