\
பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா? கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி

பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா? கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி

பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா? கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி
Published on

மூணாறு நிலச்சரிவு சம்பவத்தில் கேரள அரசு உரிய மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இழப்பீடு வழங்கவேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விமான விபத்து மீட்சியைத் திறம்பட நிகழ்த்திய கேரள ஆட்சியைப் பாராட்டுகிறோம். அதேபோல் மண்ணில் புதைந்த மக்களுக்கும் விரைந்த மீட்பும் தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம். வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்; மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா என்ன?” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com