சஞ்சய் சிங்கிற்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு அக்டோபர் 10 வரை, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com