"அன்றைக்கு நள்ளிரவு கண்ணீரோடு ராஜீவ்காந்தி வெளியில் வந்தார்" -காரணத்தை விளக்கும் ஜோதிமணி எம்.பி

அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற ஒரு கிராம குடும்ப பின்னணியிலிருந்துதான் பஞ்சாயத்து ராஜ் வழங்கிய இடஒதுக்கீடு மூலமாக அரசியலுக்குள் என்னால் நுழைய முடிந்தது. அந்த துவக்கப்புள்ளிதான் இன்று நான் பாராளுமன்றம் வரை வர காரணமாக அமைந்துள்ளது- எம்.பி ஜோதிமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com