கொழும்பு- வாரணாசிக்கு நேரடி விமான சேவை: மோடி

கொழும்பு- வாரணாசிக்கு நேரடி விமான சேவை: மோடி
கொழும்பு- வாரணாசிக்கு நேரடி விமான சேவை: மோடி

கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையே நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப் பேசவும் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ளார். அங்கு இன்று பேசிய அவர், இலங்கை தலைநகர் கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆகஸ்ட் மாதம் முதல் ஏர் இந்தியா விமானம் இந்த சேவையை துவங்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com