கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீட் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீட் தேர்வு ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீட் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக தாக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது நீட் தேர்வு ஒத்து வைக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com