விவசாயிகளுக்கு அவர்களது விளைச்சலுக்கு உரிய விலையை கொடுக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22க்கான பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்தார்.
அதோடு விளைப் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.