ஆக்சிஜன் சிலிண்டர்,கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை நீக்குக: பிரதமருக்கு மம்தா கோரிக்கை

ஆக்சிஜன் சிலிண்டர்,கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை நீக்குக: பிரதமருக்கு மம்தா கோரிக்கை

ஆக்சிஜன் சிலிண்டர்,கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை நீக்குக: பிரதமருக்கு மம்தா கோரிக்கை
Published on

ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரை மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார் .

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் -19 தொடர்பான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி, சுங்க வரி மற்றும் ஏனைய வரிகளை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட அனுமதிக்குமாறும், மேற்கு வங்கத்திற்கு அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு வழங்கப்படுவதையும், மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்குவதையும் உறுதி செய்யுமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com