சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு

சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு
சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு

குருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com