அரசியலமைப்புக்குட்பட்டு கடமையை செய்தேன்: கிரண்பேடி அறிக்கை  

அரசியலமைப்புக்குட்பட்டு கடமையை செய்தேன்: கிரண்பேடி அறிக்கை  
அரசியலமைப்புக்குட்பட்டு கடமையை செய்தேன்: கிரண்பேடி அறிக்கை  

புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக தனது கடமையை செய்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் கிரண்பேடி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

''புதுச்சேரியின் ஆளுநராக பணியாற்றிய வாழ்நாள் அனுபவத்திற்காக இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.  புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டேன். புதுச்சேரி மாநிலத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது; அது மக்களின் கைகளில் உள்ளது. புதுச்சேரி வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—<br>The People of Puducherry and all the Public officials. ? <a href="https://t.co/ckvwJ694qq">pic.twitter.com/ckvwJ694qq</a></p>&mdash; Kiran Bedi (@thekiranbedi) <a href="https://twitter.com/thekiranbedi/status/1361871476190703619?ref_src=twsrc%5Etfw">February 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com