வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் |சர்ச்சையில் சிக்கிய நீதிபதி திடீர் ராஜினாமா!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவரின் வீட்டில் பெரும் அளவில் பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com