லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய-திபெத் எல்லைப் படையினர்!

லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய-திபெத் எல்லைப் படையினர்!

லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய-திபெத் எல்லைப் படையினர்!
Published on

லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவில், இந்திய - திபெத் எல்லை காவல் படையினர், 74 சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர். அப்போது கையில் கொடி பிடித்து ஒரு ராணுவ வீரர் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னே பாரத் மாதா கி ஜே என்ற குரல் எழுப்பிச் சென்றனர்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி (எல்.ஏ.சி.) இங்குதான் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் தான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com