பங்குசந்தை
பங்குசந்தைபுதியதலைமுறை

முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 7 லட்சம்கோடி உயர்வு; இந்திய பங்கு சந்தையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

நேற்று கடும் சரிவை சந்திருத்திருந்த பங்குகள் இன்று உயர்வடைந்துள்ளது. முதலீட்டாளார்களின்
Published on

இன்றைய பங்கு சந்தையில் ஒரே நாளில் சென்செக்ஸ் 1961 புள்ளிகள் உயர்ந்து 79,117 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு செய்துள்ளது. அதே போல் தேசிய பங்குச் சந்தையானது நிஃப்டி 557 புள்ளிகள் அதிகரித்து 23907 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு செய்துள்ளது. இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com